பக்கங்கள்
- முகப்பு
- சம்பையை பற்றி(About Sambaipattinam)
- புகைப்படங்கள்
- மோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்.. உண்மை என்ன ?
- அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்
- அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
- பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் .
- தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்.
- எது கருத்துச் சுதந்திரம்?
- உள்ளூர் செய்திகள்
- எஸ்.டி.பி.ஐ முன்வைக்கும் மாற்று அரசியல்! – பி. அப்துல் ஹமீது
Tuesday, July 23, 2013
எகிப்தில் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் – ஆம்னஸ்டி குற்றச்சாட்டு!
கெய்ரோ:ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸியை ராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு அகற்றிய பிறகு எகிப்தில் அடக்குமுறையை தொடருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. புரட்சி நடந்த 2 வாரம் கழிந்த நிலையில் முர்ஸி அரசின் முக்கிய பிரமுகர்களையும், இஃவான் தலைவர்களையும் ராணுவம் தேடிப்பிடித்து கைதுச்செய்து துன்புறுத்துவது தொடருகிறது. எகிப்திய அரசியலில் இருந்து இஸ்லாமியவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று ஆம்னஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Labels:
எகிப்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment