இந்தோனிசியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ரித்தோ வுக்கும் கத்தர் நாட்டின் அமீர் தமீம் அவர்களுக்கும் இடையே நேற்று நடை பெற்ற சந்திப்பின் போது இந்தோனிசியா பர்மாவின் ரோஹின்கியா முஸ்லிம்களை அறவணைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வெண்டும் என கேட்டு கொண்ட கத்தர் நாட்டின் அமீர் தமீம் அவர்கள் இதர்காக கத்தர் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தோனியாவிர்கு வழங்குவதாகவும் அறிவித்தார்
ரோஹின்கியா முஸ்லிம்கள் அனாதையாக விட பட மாட்டர்கள் அவர்களை அறவணைக்கும் கரங்கள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளன என்பதர்கு இது சான்றாக அமைகிறது
ஏழை முஸ்லிம்கள் மீது கருணை காட்டிய அமீர் தமீமுக்கும் கத்தர் நாட்டிர்கும் இறைவன் தனது அருளை மேலும் சிறப்பாக பொழிவானாக
No comments:
Post a Comment